Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:41 IST)
எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தால் குறைந்த அளவிலான சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த கட்டமாக நவம்பர் 25 முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ், மக்களூர் – கோவை எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், காரைக்குடி – எழும்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை செண்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றில் முன்பதிவில்லா பெட்டிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments