Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்: சோனியா காந்தி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:44 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிய அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்க இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 
 
இந்த அமைப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் தாம் காங்கிரஸ் இணைத்துக் கொள்வதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார் 
 
மேலும் அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பின் பிரதிநிதியாக வீரப்பமொய்லி அவர்களை நியமனம் செய்வதாகவும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments