Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (17:37 IST)
சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

வீட்டின் உரிமையாளர் ஆயிஷா குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுத்து, தன்னைத் தாக்கி வீட்டை அபகரிக்க முயன்றதாக  வீட்டு உரிமையாளர்  ஆயிஷா குமாரி அளித்த புகாரின் அடிப்படையில், சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments