Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காங்கிரஸை ஏன் திமுக எதிர்க்கவில்லை?”.. ஸ்மிரிதி இரானி கேள்வி

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (18:56 IST)
குடியுரிமை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்தபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியது.

இந்நிலையில் மதுரையில் குடியுரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் குறித்து இடம்பெற்றிருந்தது. அதனை பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தேர்தக் அறிக்கையை எதிர்க்காத திமுக, பாஜகவை மட்டும் ஏன் எதிர்க்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments