Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களால் விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்தான் பொறுப்பு: அதிகாரிகள் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:49 IST)
நாய்களால் விபத்து ஏற்பட்டால் அந்த நாயை வளர்க்கும் நாய்களின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவகங்கை நகரில் நாளுக்கு நாள் நாய்கள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சிவகங்கை நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாய்கள் மூலம் நடந்து செல்வோர் வாகனத்தில் செல்வோர் ஆகியோர்களுக்கு விபத்து ஏற்பட்டால் நாய்களின் உரிமையாளர்களை பொறுப்பு என்றும் ஆனால் இதுவரை நாய்களால் ஏற்பட்ட விபத்துகளில் நாய்களின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் சிவகெங்கை நகராட்சியில் 650-க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளதாகவும் நாய்களுக்கு கருத்தடை செய்ய கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் இதுவரை கருத்தடை செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments