Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு!

J.Durai
சனி, 29 ஜூன் 2024 (14:45 IST)
திருச்சி மாநகரத்தில், இன்று  அதிகாலை 2.20 மணியளவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, இளம் ரவுடிகள் சிலரை விரட்டி பிடிக்க முயன்ற கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் அப்துல் காதர் (வயது 34) என்பவருக்கு அரிவாளால் வெட்டினர்
 
கழுத்து மற்றும் கை பகுதியில் பலத்த காயம்பட்ட அப்துல் காதர்,சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
போலீசை வெட்டிய அந்த  இளஞ்சிறார்களை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments