நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:34 IST)
நிலவுக்கு மனிதனை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் சமீபத்தில் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கி பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திராயன் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும்  அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments