Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் மட்டம் உயர்வு!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:55 IST)
சென்னைக்கருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய இடம் பிடிப்பது செம்பரம்பாக்கம் ஏரி. இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இப்போது பருவமழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இப்போது வரை  2,895 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அதேபோல நீர்மட்டம் 24 அடியில் 21.15 அடி உயர்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்..!

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments