Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியலின பெண்ணுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு! – தேர்தலை புறக்கணித்த மக்கள்??

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:51 IST)
பட்டியலின பெண்ணுக்கு ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்து காட்பாடி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டி கிராம மக்கள் மொத்தமாக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே உள்ள பகுதிக்கு , தலைவர் பதவியை ஒதுக்கியதாக இப்பகுதி மக்கள் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் கூட வாக்களிக்கவில்லை என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலினின் திமுக அரசு துரோகம் செய்கிறது: எடப்பாடி பழனிசாமி

"தோனி இறங்கும் போது கண்டிப்பா கேப்டனின் இந்த பாட்டுதான் போடுவாங்க".! அடித்து சொல்லும் எல்.கே சுதீஸ்..!!

13 மாவட்டங்களில் இன்றிரவு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

“அமைச்சர் பதவி காலி” - கவனத்தை ஈர்க்கும் மனோ தங்கராஜ் போட்ட பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments