Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியலின பெண்ணுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு! – தேர்தலை புறக்கணித்த மக்கள்??

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:51 IST)
பட்டியலின பெண்ணுக்கு ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்து காட்பாடி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டி கிராம மக்கள் மொத்தமாக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே உள்ள பகுதிக்கு , தலைவர் பதவியை ஒதுக்கியதாக இப்பகுதி மக்கள் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் கூட வாக்களிக்கவில்லை என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments