Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்திற்கு வெளியே புலி ஆனால் உள்ளே எலி - ஸ்டாலினை கலாய்த்த செல்லூரார்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (10:00 IST)
திமுக சட்டமன்றத்திற்கு வெளியே புலி போலவும் உள்ளே எலி போலவும் உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு துரோகம் செய்து விட்டது என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு எதிரான பல திட்டங்களை அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்துவிட்டு அதனை அதிமுக தான் கொண்டு வந்தது என வெளியே பொதுமக்களிடன் எங்கள் மீது பழி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபித்ததால் ஒன்றும் பேச முடியாத திமுக, செய்வதறியாது திகைத்தனர். திமுக சட்டமன்றத்திற்கு வெளியே தான் புலி ஆனால் உள்ளே எலி. ஆகவே எங்களை கவிழ்க்க யாராலும் முடியாது என செல்லூரார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments