Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு டெலிவரி செய்பவரிடம் கஞ்சா பறிமுதல்

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (23:03 IST)
உணவு வழங்குவதாகக் கூறி கஞ்சா கடத்திய உணவு டெலிவரி செய்யும் பிரகாஸ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று, சோதனைச்சாவடியில் அவரை சோதனை செய்த போலீஸார் அவரது பையில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  அவரைக் கைதது செய்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வி நியோகித்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments