Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாத மின்கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (19:55 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் 
 
ஊரடங்கு ஏற்படுத்தி இருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு சாரா தொழிலாளர்கள் தினக்கூலிகள் தெரு வியாபாரிகள் போன்ற எளிய மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித வருமானமும் இன்றி வீட்டு வாடகை உணவு குடிநீர் மருத்துவம் முதலியை அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர் 
 
இந்த நெருக்கடியான பேரிடர் காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் நின்று அவர்களின் துயர் போக்க உதவிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments