Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் எனும் தீவிரவாதிகள் நாங்கள்... முழங்கிய சீமான்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (12:33 IST)
கட்சி பொதுக்கூட்டத்தில் நாங்கள் தீவிரவாதிகள் என்று கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்துள்ளார் சீமான். 
 
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் ரஜினியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். 
 
அதோடு, பழனிபாபா பற்றியும் சீமான் பேசினார். பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்கக் கூடாது என்று முதலில் முழங்கிவிட்டு, அடுத்த சில நொடிகளிலேயே பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்றும் கூறினார்.
 
அதோடு, நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார். இறுதியில் பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி, ஆனால் அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாதம் பயங்கரவாதம் என்று ஒருவழியாக ஏதோ பேச வந்த எதையோ பேசி முடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments