Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்! – அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:49 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் வீரியமடைந்துள்ள நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என அரசிற்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதம் முதலாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகி வருகின்றன. முன்னதாக இருமுறை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்!” என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments