பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:37 IST)
தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாக்குமரி எம்.பி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்திற்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டிருந்தார். தற்போது கொரோனா உறுதியான நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments