Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை: சீமான்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
திமுக ஊழலை பற்றி பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியை புனித கட்சி ஆகிவிட்டதா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்றும் நேர்மை ஆனவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் என்றும் சீமான் பேட்டி அளித்துள்ளார்.  
 
திமுக ஃபைல்ஸ் என இரண்டு பாகமாக அண்ணாமலை வெளியிட்ட நிலையில் அதிமுகவின் ஊழல் குறித்து அவர் எந்தவிதமான அறிக்கை மற்றும் ஃபைல்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments