Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடாததற்கு இதான் காரணம்!? – சீமான் விளக்கம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததன் காரணத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீமான் “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments