ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடாததற்கு இதான் காரணம்!? – சீமான் விளக்கம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததன் காரணத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீமான் “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி?.. அதிமுகவா? காங்கிரஸா?.. விஜய் போடும் அரசியல் கணக்கு!..

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments