Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி.. பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:32 IST)
கடந்த சில நாட்களாக கோவை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கோவை நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதலே கோவை பகுதியில் கன மழை பெய்து வருவதன் காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என  கோவை மாவட்ட ஆட்சியர் கிகாந்தி குமார் என்பவர் அறிவித்துள்ளார். 
 
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments