Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதோடு தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments