டிசம்பர் மாதத்திற்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ???

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (15:00 IST)
சமீபத்தில் தமிழக அரசு வரும் 16 ஆம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்க உத்தரவிட்டது.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் இப்போது திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு, பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பள்ளிகள் ,கல்லூரிகள் திறந்தால் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் திறக்க மாநில அரசு முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments