Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:30 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதாவது டிசம்பர் 22ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விடுமுறை நாள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments