Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டிக் கொலை : மாணவர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (18:35 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வட்டார வள மைய உள்ள சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். 
 
இவரது குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று வடிவேல் முருகனை , அவரது  மைத்துனரான  அற்புத செல்வம் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக்கொன்றார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேல் முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்தக் கொலையை செய்த குற்றவாளி அற்புத செல்வத்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments