Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:55 IST)
சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு நின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு குளிக்கும்போது, கடல் அலையில் அடித்துச்செய்யப்பட்டு, பலியான நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments