Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:55 IST)
சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு நின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு குளிக்கும்போது, கடல் அலையில் அடித்துச்செய்யப்பட்டு, பலியான நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments