Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:41 IST)
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும்  கேரள மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

 உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும் மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை தாயக அழைத்துவரக்கூட ஆபரேசன் கங்கா என்ற நடவடிக்கை எடுத்துவருகிறது.  3வது விமானத்தில் சுமார் 240  மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர்.  இதில்,  தமிழகம் மற்றும் கேரள மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் பயண செலவுகளை அரசே ஏற்கும் எனவும், பதிவுசெய்துள்ள 1800 மாணவர்களை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments