உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:41 IST)
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும்  கேரள மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

 உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும் மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை தாயக அழைத்துவரக்கூட ஆபரேசன் கங்கா என்ற நடவடிக்கை எடுத்துவருகிறது.  3வது விமானத்தில் சுமார் 240  மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர்.  இதில்,  தமிழகம் மற்றும் கேரள மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் பயண செலவுகளை அரசே ஏற்கும் எனவும், பதிவுசெய்துள்ள 1800 மாணவர்களை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments