Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் டூ மாணவி தற்கொலை

பிளஸ் டூ மாணவி தற்கொலை

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (15:42 IST)
பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

 
தேனி மாவட்டம், பெருமாள் கோயில்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சந்திரலேகா (16) என்ற மாணவி பிளஸ் டூ படித்து வருகிறார்.
 
இந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், தன்னை பிரேம்குமார் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமரரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த கிராமமே பெரும் சோகத்தில் உள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்