Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி பேருந்து விபத்து...10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (22:00 IST)
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானகத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10 மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments