Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (20:42 IST)
தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!
தேன்கூடுகள் திருடு போவதை தடுப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்கா தேன்கூடு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தேன்கூடுகள் அடிக்கடி திருடு போவதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த திருட்டை தடுக்க நவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் பயன்படும் கருவிகளை தேன்கூடு உரிமையாளர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்
 
வாடகைக்கு விடப்படும் தேன்கூடுகள் திருடு போவதால் உரிமையாளர்கள் இந்த நூதன முயற்சி எடுத்துள்ளனர்.இதன்மூலம் தேன்கூடு தேன்கூடு திருடு போனால் உடனடியாக ஜிபிஎஸ் மூலம் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments