Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளுக்கு இனிமேல் சனிக்கிழமை வேலை நாள்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (22:24 IST)
நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வந்த நிலையில்,  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின.

வகுப்புகள் தாமதமாகத் தொடங்கியதால், பாடங்களை விரைவில் முடிக்க வேண்டிய  கட்டாயத்தில் பேராசிரியர்கள் உள்ளன.

இந்த நிலையில், பாடத் திட்டங்களை நிறைவு செய்ய குறைந்த காலமே உள்ளதால்,  பாடத்திட்டத்தை முடிக்கும் வகையில்,  சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் மே 1 ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments