Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுசெயலாளர் என்றே கடிதம் எழுதிய சசிக்கலா! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:16 IST)
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே அதிமுக தொண்டர்களுக்கு சசிக்கலா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அதிமுகவின் பொன்விழா தொடக்க நிகழ்வு நடந்த நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிக்கலா, அங்கு அதிமுக பொதுச்செயலாளர் என்றே தனக்கு கல்வெட்டு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டே அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிக்கலா ”புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இது அறிந்ததுதான்., விரைவில் வெல்வோம் சகோதரர்களே என்று தெரிவித்துள்ளார். சசிக்கலாவின் இந்த கடிதம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments