Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: மொட்டை அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (10:32 IST)
சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மொட்டை அடிக்க உள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுகு பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினத்தில் இருந்து சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
முக்கியமாக அம்மா பேரை குழுவினர் இந்த கருத்தை முன்நிறுத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மொட்டை அடிக்க உள்ளனர். தற்போது மெரினா கடற்கடையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் கூடுயுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments