Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவின் அம்மாவை மிஞ்சியவர் சின்னம்மா: அமைச்சர்கள் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (09:53 IST)
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள், அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அதனால் அவருக்கே கட்சித் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி உள்ளது எனறு கூறியுள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். சசிகலா பொதுச் செயலாளர் பதிவை ஏற்க அனைத்தும் தகுதிகள் உள்ளது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பல்வேறு வித செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
 
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று உரையாடினர். மேலும் கூட்டத்தில் அவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து கூறியதாவது:-
 
1982-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மறைந்த அம்மாவுக்கு எல்லாமே நம் சின்னம்மா தான். அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அற்புதமாக வழிநடத்தும் வல்லமை உடையவர் சின்னம்மா மட்டுமே, என்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments