Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவின் அம்மாவை மிஞ்சியவர் சின்னம்மா: அமைச்சர்கள் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (09:53 IST)
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள், அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அதனால் அவருக்கே கட்சித் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி உள்ளது எனறு கூறியுள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். சசிகலா பொதுச் செயலாளர் பதிவை ஏற்க அனைத்தும் தகுதிகள் உள்ளது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பல்வேறு வித செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
 
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று உரையாடினர். மேலும் கூட்டத்தில் அவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து கூறியதாவது:-
 
1982-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மறைந்த அம்மாவுக்கு எல்லாமே நம் சின்னம்மா தான். அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அற்புதமாக வழிநடத்தும் வல்லமை உடையவர் சின்னம்மா மட்டுமே, என்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments