வாக்காளர் பட்டியலில் சசிக்கலா பெயர் நீக்கம்!? – ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சசிக்கலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடத்தி வரும் நிலையில் சசிக்கலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா, இளவரசி ஆகியோருக்கான வாக்காளர் அடையாள அட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் முகவரியிலேயே இருந்தது. இந்நிலையில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது திட்டமிட்ட சதி என அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments