Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்சலைட்டுகளுக்கு தக்க சமயத்தில் பதிலடி! – அமித்ஷா உறுதி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:34 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடி கொடுக்க இருப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் நக்சலைட்டுகல் தரப்பிலும் 12-20 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் “நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

சத்திய சோதனை போல் பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம்: ராகுல் காந்தி

சீனாவுக்கு மட்டும் Extra 50% வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments