ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: சரத்குமார்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:52 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சியின் வெற்றிகளுக்கு எனது பரப்புரையும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சரத்குமாரும் போட்டியிடுவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments