Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: சரத்குமார்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:52 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சியின் வெற்றிகளுக்கு எனது பரப்புரையும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சரத்குமாரும் போட்டியிடுவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments