Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் : தமிழக அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (16:07 IST)
2010 க்குப் பின் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் 1 - 8 ஆம் வகுப்புவரை பனியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்  1500 பேருக்கு தற்போது சம்பளம் நிறுத்தியுள்ளத்து பள்ளிக்கல்வித்துறை.
 
இதனையடுத்து மார்ச் 2019 வரை அவகாசத்தை நீட்டித்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments