Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும்? மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (12:45 IST)
தமிழகத்தில் மெட்ரோ ரயில் பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
மத்திய அரசு மெட்ரோ ரயில்கள் இயக்கப்டலாம் என அறிவித்த நிலையில் சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது மெட்ரோ ரயிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை, 
 
1.  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 
 
2. அலுவலக நேரமான காலை 8.30 - 10.30 மற்றும் மாலை 5.00 - 8.000 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 
 
3. அலுவலக நேரத்தை தவிர்த்து 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 
 
4. ஸ்மார்ட் காஎடு மற்றும் QR ஸ்கேன் முறையில் மெட்ரோ ரயில் பயண டிக்கெட் வழங்கப்படும். 
 
5. ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்கிளை அங்கிள்னுதானே சொல்ல முடியும்! - விஜய் பேச்சு குறித்து மன்சூர் அலிகான்!

அமலாக்கத்துறை சோதனையின்போது தப்பிக்க முயன்ற எம்.எல்.ஏ.. விரட்டி பிடித்த அதிகாரிகள்..!

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி

கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியமில்லை: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்..!

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments