Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.டி – பிசிஆர் செய்வோருக்கு மருந்து தொகுப்பு- சென்னை மாநகராட்சி

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:28 IST)
ஆர்டி- பிசி ஆர் சோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு நாளை முதல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் என மா நகராட்சி  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில கொரொனா தொற்றைக் குறைத்து வரும் நிலையில், கொரோனாவைக் கண்டறிய நடத்தும் ஆர்டி- பிசி ஆர் பரிசோதனைஉ செய்துகொள்ளும்  அனைவருக்கும்  நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு அளிக்க சென்னை மா நகராட்சி முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

எம்ஜிஆர் அதிமுக.. புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ பன்னீர்செல்வம்?

அடுத்த கட்டுரையில்
Show comments