Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை: ஆர்.எஸ்.பாரதி

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (17:10 IST)
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை: ஆர்.எஸ்.பாரதி
 அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியுள்ளார். 
 
தமிழக அரசு குறித்தும் தமிழக காவல் துறை குறித்தும் டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் தரக்குறைவாக பேசியதிலிருந்து அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கவில்லை என்பது தெரிய வருகிறது என்று ஆர்எஸ் பாரதி கூறினார்
 
மேலும் தமிழக பாஜகவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலையை நாங்கள் ஒரு மனிதனாகவே கருதவில்லை என்றும் அரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments