Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி: எத்தனை லட்சம் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (20:18 IST)
நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இன்று மாலை பிரபல ரெளடி துரைத்து என்பவர் காவலர் மீது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் இதனை அடுத்து காவலர்கள் திருப்பி சுட்டதில் துரைமுத்து பலியானார் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்
 
இந்த அறிவிப்பை அடுத்து சுப்பிரமணியம் குடும்பத்தினரும் சற்று ஆறுதல் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments