Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் நண்பருக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

Robot logo
Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:02 IST)
ரஜினி தொடக்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்திக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், இந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.  இந்நிலையில் அவர் தான் தொடங்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருந்த அர்ஜூன் மூர்த்தி சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார் வரும் சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சி போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அர்ஜூன் மூர்த்தி பாஜகவில் மாநில தொழில்நுட்பபிரிவில் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments