பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:57 IST)
பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது
 
1.40 லட்சம் இடங்களில் 30% மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பாலிடெக்னிக் கல்லூரிகளின் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments