Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடுள் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:22 IST)
மூன்றாம் பாலினத்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 
 
அரசு பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவித இட ஒதுக்கீடும் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு வயது வரம்பு சலுகை யுடன் மேலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பெண்கள் என அடையாளப்படுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கிட்டை   வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார் 
 
மேலும் எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமில்லாமல் மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments