Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு முன் உறவு…. பச்சிளம் குழந்தையை எரிந்த பாட்டி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:41 IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்(21). இவருக்குத் திருமணத்திற்கு முன்பே காதலுடன் நெருக்கமாகி உறவுகொண்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

பின்னர் கர்ப்பத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து வெளியே தெரியக்கூடாது என்று நினைத்த அப்பெண் தனது தாயுடன் இணைந்து ஒரு ஆளரவமற்ற தியேட்டர் வளாகத்திற் குழந்தையை தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிய இருவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments