Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு முன் உறவு…. பச்சிளம் குழந்தையை எரிந்த பாட்டி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:41 IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்(21). இவருக்குத் திருமணத்திற்கு முன்பே காதலுடன் நெருக்கமாகி உறவுகொண்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

பின்னர் கர்ப்பத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து வெளியே தெரியக்கூடாது என்று நினைத்த அப்பெண் தனது தாயுடன் இணைந்து ஒரு ஆளரவமற்ற தியேட்டர் வளாகத்திற் குழந்தையை தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிய இருவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments