Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:58 IST)
பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
பதிவுத்துறையில் தவறு செய்த 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் சென்னை ராயப்பேட்டை பதிவு துறை அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார் 
 
இந்த ஆய்வின் போது தவறு செய்தவர்கள் 80 பேர்கள் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இடைத்தரகர் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறான செய்தி பரப்புவது தவிர்த்துவிட்டு உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்
 
இந்தியாவிலேயே முன்மாதிரியாக போலியாக பதிவு செய்தால் அந்த பதிவு ரத்து செய்யப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments