Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 8 மே 2019 (21:26 IST)
தருமபுரி 8, தேனி 2, திருவள்ளூர் ,கடலூர் ,ஈரோட்டில் தலா 1 என 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் வரும் 19 ஆம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மறுபடியும் 13 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
இதற்கு முன்னதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சாஹூ 16 தொகுதிகளுக்கு மறுபடி தேர்தல்நடைபெறலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments