Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற கூட்டணிக்கு தயார் : தினகரன்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (19:40 IST)
வரும் இடைதேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக எல்லாருக்கும் முன்னால் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது.
 
மக்கல் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 20 வது தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மற்ற கட்சிகளும் இந்த தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர்.
 
இன்று செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி கொடுத்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
வருகிற தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.மேலும் சர்கார் திரைப்படம் பற்றி கேட்கப்பட்ட போது,வியாபார நோக்கத்துடன் சர்கார் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments