Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன்: ஜாமின் கோரி மனுதாக்கல்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:49 IST)
அம்பேத்கர் மற்றும் வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியன்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர் மற்றும் திருவள்ளூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 
 
இதனை அடுத்து அவரை சென்னை தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த ஜாமின் மனுவுடன் அவர்தான் பேசிய கருத்துக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments