Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தை திரும்பி தர தயார், ஜாமின் கொடுங்கள்.. தயாரிப்பாளர் ரவீந்தர் தரப்பு வாதம்..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:35 IST)
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதிரை நடிகை மகாலெஷ்மியின் கணவர் ரவீந்தர் ஜாமீன் மனு மீதான உத்தரவை 25ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது 
 
பல்வேறு உடல் நிலை பிரச்சினை உள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், பணத்தைத் திருப்பி செலுத்தத் தயாராக ரவீந்தர் உள்ளார் என்றும் அவரது தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் ரவீந்தர் மீதான விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் தான் ரவீந்தர் ஜாமீன் மனு மீதான உத்தரவை 25ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments