இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (10:04 IST)
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை நாட்களிலும் வேலை செய்தனர். அப்படி அவர்கள் தங்கள் விடுப்பு நாட்களான ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அதனால் அந்த வேலை நாட்களுக்குப் பதிலாக செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்தது.

அதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்களின் விடுப்பு என்பதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments