இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (10:04 IST)
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை நாட்களிலும் வேலை செய்தனர். அப்படி அவர்கள் தங்கள் விடுப்பு நாட்களான ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அதனால் அந்த வேலை நாட்களுக்குப் பதிலாக செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்தது.

அதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்களின் விடுப்பு என்பதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

முதலுக்கே மோசம்!.. அதிக தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்!.. அப்செட்டில் பழனிச்சாமி!...

தவெக.. திமுக.. கூட்டணியில் இரண்டு குரல்கள்!. தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?...

தவெகவுக்கு ஆதரவு இருக்கு!. திமுக கூட்டணில் குண்டு போடும் கிரிஷ் சோடங்கர்

திமுகவுடன் பேசியிருக்கிறோம்!.. பேரம் பேசவில்லை!.. திருமாவளவன் பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments