Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் பாக்கெட்டில் ரேசன் அரிசி: அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:58 IST)
இனிமேல் பாக்கெட் மூலம் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
 
 தற்போது ரேஷன் கடைகளில் அரிசி பயனாளர்கள் கொண்டுவரும் பைகளில் தான் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் புதிய அட்டைகளுக்கு பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து அலைய வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைச்சர் சக்கரபாணியின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்திய மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல்காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments